ஹிசாலியின் சடலம் இரண்டாவது முறையாக மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது
ரிசாட் பதியூதீனின் கொழும்பு வீட்டில் பணியாற்றிய டயகம சிறுமி ஜூட் குமார் ஹிசாலியின் சடலம், இரண்டாவது முறையாக மீண்டும் சவக்குழியில் நேற்று (13) மாலை 6.57 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய...
தமிழ் கொலையுடன் ரணிலுக்கு வரவேற்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, நேற்றுமுன்தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகசத்தியப்பிரமாணம் செய்துகொண்ட நிலையில், அவரை வரவேற்பதற்காக, இராகலை நகரில்ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் தமிழ்...
ஒட்டு மொத்த இந்த அரசையுமே கொளுத்தி, வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும்
விவசாயத்துறை அமைச்சரின் கொடும்பாவியை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்த அரசையுமே கொளுத்தி, வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
அத்தியாவசியப்...
நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபை விசேட அறிவிப்பு
மஸ்கெலியா- நல்லதண்ணி, நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியின், பிரவுன்லோ தோட்டத்துக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டுள்ள இடத்தில்...
ஒரேநாளில் இரண்டு தடுப்பூசி-பின்னணி இதோ
கண்டி, பேராதனையில் 4 பிள்ளைகளின் தாய் ஒரே நாளில் ஒரே நிலையத்தில் இரண்டு மொடர்னா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தவறுதலாக மற்றும் கவனயீனம் காரணமாக இரண்டு...
சதொச பல்பொருள் அங்காடிகளின் பெயர்ப் பலகைகளில் தமிழ்மொழி எங்கே
அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சதொச பல்பொருள் அங்காடிகளில் மாற்றப்படும் புதிய பெயர் பலகைகளில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவது கண்டிக்க தக்க விடயமென இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழி புறக்கணிப்பு தொடர்பில்...
4 வீடுகள் கொண்ட தொடர் லயக்குடியிருப்பில் திடீர் தீ
டயகம பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட வேவர்லி தோட்டம் ஆடலி பிரிவில் குடியிருப்பில் இன்று (24) காலை 7.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 14 வீடுகள் கொண்ட தொடர் லயக்குடியிருப்பில் ஒரு வீட்டிற்குள்...
தொழிற்சங்க சம்மேளனத்தை உருவாக்க முயற்சி
மலையக மக்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் முகமாக, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி என்பன இணைந்து, தொழிற்சங்க சம்மேளனம் ஒன்றை உருவாக்குவதற்கான முதல்கட்ட...
“பிளான்டர்ஸ் கிளப்” களை தனிமைப்படுத்தல் நிலையங்களாக பயன்படுத்தலாம்-சோ. ஸ்ரீதரன்
நாட்டில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரித்து வரும் நிலையில் நுவரெலியா மாவட்டத்திலும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டு வருகின்றது. கொரோனா தொற்றாளர்களை தனிமைப்படுதுவதருக்கு சுமார் இரண்டாயிரம் படுக்கை வசதிகள் தேவையாக...
நகர கழிவுகளிலிருந்து சேதன உரத்தை தயாரிக்க யோசனை!
பதுளை நகரில் அகற்றப்படும் கழிவுகளைப் பயன்படுத்தி, சேதன உரத்தைத்; தயாரிப்பதற்கான யோசனையொன்று ஊவா மாகாண சபையில் முன்வைக்கப்பட்டது.
ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மில் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நிலத்தடி...