ஊவா பாடசாலை மாணவர்களுக்கு உதவி
ஊவா மாகாணத்தில், பதுளை, பண்டாரவளை, பசறை மற்றும் வெலிமடை ஆகிய கல்வி வலயங்களில் உள்ள, தமிழ், முஸ்லிம் பாடசாலைகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட 27 பாடசாலைகளில், ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு 1,612 ‘டெப்’களை பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான...
மலசலகூட குழியிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு
கொஸ்லந்தை பொலிஸ் பிரிவிக்குட்பட்ட கெலிபனாவல 10ஆம் ஏக்கர் தோட்டப் பகுதியிலுள்ள மலசலக்கூட குழியிலிருந்து 39 வயதுடைய நபர் ஒருவர் சடலமாக நேற்று மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 39 வயதுடைய கந்தையா நாகேஸ் என...
நுவரெலியாவில் விபத்து- இருவர் படுகாயம்
நுவரெலியா- பத்தனை, கொட்டகலை ரொசிட்டா பண்ணைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று (12) காலை, கொட்டகலை நகரிலிருந்து லொக்கீல் நோக்கி பயணிப்பதற்கு தயாராக இருந்த வான் ஒன்றின் மீது எதிர்திசையில் இருந்து...
மவுசாகலை நீர்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு
மலையகத்தில் காற்றுடன் கூடிய அடை மழை காலநிலையால் நீரேந்தும் பகுதிகளில் நீர்மாட்டம் வெகுவாக உயர்வடைந்துள்ளது.
இந் நிலையில் மஸ்கெலியா நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளமையினால் இன்று காலை முதல் மூன்று வான்கவுகள் திறந்து விடப்பட்டுள்ளதுடன்...
மண்சரிவு அபாயம்-பலர் வெளியேற்றம்
கினிகத்தேனை ரங்ஜுராவ சந்தசிரிகம பிரதேசத்தில் மண்சரிவு அவதான நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரையின் படி 12 வீடுகளை சேர்ந்த 13 பேர் உடனடியாக வௌியேற்றப்பட்டுள்ளனர்.
சந்தசிரிகம கிராமம் கினிகத்தேனை...
தலவாக்கலை, லிந்துலை பகுதிகளில் 4 இளைஞர்கள் கைது!
தலவாக்கலை மற்றும் லிந்துலை பொலிஸ் பிரிவுகளில் போதை பொருட்கள் சகிதம் நான்கு இளைஞர்கள் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெராயா பகுதியில் 500 கிராம் கஞ்சா போதைப்பொருள் மற்றும் 2...
தியத்தலாவையில் கொரோனா சிகிச்சை மையம் திறந்து வைப்பு
தியத்தலாவை ஆயுர்வேத வைத்தியசாலை வளவில் நிர்மாணிக்கப்பட்ட கோவிட்-19 இடைநிலை ஆயுர்வேத சிகிச்சை நிலையத்தை, மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்,முஸம்மில், இன்று வைபவரீதியாக திறந்து வைத்தார்.
அரசின் 15 தசம் 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில்...
சிறுமி ஹிசாலினியின் சடலம் தோண்டியெடுப்பு
நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக மூன்று சட்ட வைத்தியர்கள் குழுவின் மற்றும் பிரதேச நீதவானின் மேற்பார்வையில் டயகம மூன்று பிரிவில் புதைக்கப்பட்ட ஹிசாலினியின் சடலம் இன்று காலை 8.30 மணியளவில் தோண்டி...
மண்மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!
கம்பளை, தொலஸ்பாகே பகுதியில் உள்ள வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
76 வயது நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சங்க சம்மேளனத்தை உருவாக்க முயற்சி
மலையக மக்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் முகமாக, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி என்பன இணைந்து, தொழிற்சங்க சம்மேளனம் ஒன்றை உருவாக்குவதற்கான முதல்கட்ட...