போதைப் பொருளுடன் முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவரின் மகன் கைது
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஹமட் லேன் பகுதியில் ஹஸீஸ் போதைப் பொருள் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று (23) மாலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு...
சிசுவை கொலை செய்து வீசிய கொடூர தாய்!
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பிறந்த சிசு ஒன்றினை கொலை செய்து எறித்த குற்றச்சாட்டின் பேரில் சிசுவின் தாயாரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மத்ரஸா நகர்...
தூக்கில் தொங்கிய நிலையில் 22 வயது இளைஞனின் சடலம் மீட்பு
திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முள்ளிப்பொத்தானையில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் இன்று (08) காலை இடம் பெற்றுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் தம்பலகாமம்...
படகு விபத்து எதிரொலி: பேருந்து சேவை ஆரம்பம்
குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவிற்கு இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக கிண்ணியா பேருந்து சாலை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் ஆறு பேர் உயிரிழந்ததை அடுத்து, இன்று (புதன்கிழமை) முதல் இந்த பேருந்து...
திருகோணமலையில் அங்கவீனர்களுக்கான கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம்!
திருகோணமலை மாவட்டத்திலுள்ள 60வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் வீடுகளில் தங்கியுள்ள அங்கவீனர்களுக்கான கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை தவிசாளர் தலைமையில் குறித்த வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி...
சட்டவிரோத மணல் அகழ்வு கும்பல் சிக்கியது
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவின் மணலாறு மற்றும் கண்டல் காடு ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர், நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்
நான்கு உழவு இயந்திரங்கள் மற்றும் டிப்பர் ரக வாகனம்...
எரிபொருள் விலை உயர்வு- திருமலையில் போராட்டம்
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து திருகோணமலை நகரில் ஜேவிபியின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
நேற்றைய தினம் எதிர்க்கட்சிகள் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஆட்சேபித்து நாடாளுமன்றத்துக்கு வாகன பேரணியாக சென்றமை குறிப்பிடத்தக்கது.
கனரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் சாரதி ஒருவர் தளத்தில் பலி
திருகோணமலை, தம்பலகாமம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை 96 ஆம் கட்டை பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் தளத்தில் பலியாகியுள்ளதாக காவற்துறைர் தெரிவித்தனர்
குறித்த சம்பவம் இன்று (27)காலை இடம் பெற்றுள்ளது.
திருகோணமலையில்...
சேதன பசளை: மாணவர்களுக்கான வேலைத்திட்டம்
பாடசாலைகள் ஆரம்பித்தவுடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் சேதனப் பசளை மூலமான மாதிரி தோட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
திருகோணமலையில் உள்ள ஆளுநர்...
ஹொரவ்பொத்தானை பிரதான வீதியின் யான் ஓயா பகுதியில் கஞ்சாவுடன் இளைஞர் கைது
திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதியின் யான் ஓயா பகுதியில் கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார்சைக்கிளில் வந்த குறித்த இளைஞர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார்...