திருக்கோவில் விநாயகபுரத்தில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறல்!
அம்பாறை திருக்கோவில் காவல்துறை பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதியில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் நேற்று வியாழக்கிழமை (16) பகல் இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் காவல்துறையினர் தெரிவித்தனர்.
விநாயகபுரம் 4ம் பிரிவு கடற்கரை வீதியிலுள்ள வீடு...
அம்பாறை காரைதீவில் மைக்ரோ ரக கைதுப்பாக்கி ஒன்றை 16 இலச்சத்துக்கு விற்க முற்பட்ட ஒருவர் கைது
அம்பாறை காரைதீவு பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய மைக்ரோ ரக கைதுப்பாக்கி 16 இலச்சத்துக்கு விற்க முற்பட்ட ஒருவரை நேற்று செவ்வாய்கிழமை (14) மாலை காவற்துறையினருடன் விசேட அதிரடிப்படையினர் இணைந்து கைது செய்துசெய்துள்ளதாக...
யானைத் தந்தமொன்றை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்கு விளக்கமறியல்!
யானைத் தந்தம் ஒன்றினை சட்டவிரோதமாக கொண்டு சென்ற நிலையில் கைதுசெய்யப்பட்ட இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை – பெரியநீலாவணை – ஒந்தாட்சிமடம் இராணுவ சோதனை சாவடியில் வைத்து, கடந்த சனிக்கிழமை அதிகாலை குறித்த இளைஞன்...
அம்பாறை – காரைதீவு பிரதேச சபையின் பாதீடு நிறைவேற்றம்!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட அம்பாறை – காரைதீவு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு 2 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தவிசாளர் கி.ஜெயசிறிலினால் குறித்த பாதீடு இன்றைய தினம் முன்வைக்கப்பட்டிருந்தது.
12 உறுப்பினர்களை...
முஷாரப் எம்.பி துருக்கி தூதுவர் சந்திப்பு
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்களுக்கும் துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் அதிமேதகு R. டெமட் செகெர்சியோக்லு அவர்களுக்கும் இடையான சிநேக பூர்வமான சந்திப்பு, துருக்கி தூதரகத்தில் இன்று (13.12.2021) இடம்பெற்றது.
குறித்த...
காரைதீவு பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்!
காரைதீவு பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மேலதிக இரு வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை தவிசாளர் கி.ஜெயசிறிலினால் இன்று (திங்கட்கிழமை) 46...
புத்தர் சிலை ஒரே இரவில் அகற்றப்பட்டது!
பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட சங்கமன்கண்டியில் நேற்று அதிகாலை வைக்கப்பட்ட புத்தர் சிலை, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழர்கள் வாழும் சங்கமன்கண்டி பகுதியிலுள்ள மயானத்துக்கு முன்பாக உள்ள அரச காணியில்...
பாம்பு தீண்டி உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு புதிய வீடு!
வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கட்டுமுறிவு கிராமத்தில் வருமானம் குறைந்த குடும்பம் ஒன்றுக்கு தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஊடாக, புதிய வீட்டை அமைத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில்...
முஸ்லீம் – தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும்
சிறுபான்மை மக்களாகிய முஸ்லீம் - தமிழ் மக்கள் எதிர்காலத்தில் ஒன்று சேர்ந்து அரசியல் என்ற பயணத்தில் பயணிக்க வேண்டிய தேவை இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையில் இன்று...
ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது
ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் பெண் உட்பட மூவர் சம்மாந்துறை காவற்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவற்துறை பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் தியோட்டர் வீதிக்கு அருகில் வைத்து பெண் உட்பட...